Thursday, August 02, 2012

வேதகால ஆசிரியர்களின் பத்துக் கட்டளைகள்


கல்வியை முடித்து வெளியேறும் மாணாக்கர்களுக்கு வேதகால ஆசிரியர்கள் பத்துக் கட்டளைகளை அறிவுறுத்தியுள்ளனர்.


அவையாவன.

1. உண்மையைக் கடைப்பிடி.
2. நேர்மையாய் இரு.
3. நன்மைதரும் செயல்களில் ஈடுபடு.
4. செல்வத்தைத் தேடு.
5. இறைவனையும் முன்னோரையும் வழிபடு.
6. பெற்றோர் பிறர் நலனில் அக்கறை கொள்.
7. கற்றலையும் கற்பித்தலையும் கைக்கொள்.
8. அல்லலை அகற்றி நல்லவை செய்.
9. முழுமனதுடன் அறவழியில் மனித நேயமுடன் வாரி வழங்கு.
10.வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்.


வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. Renuka SrinivaasanSeptember 7, 2009 4:37 AM
    ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் தங்கநிலா தொடர்ந்து ஒளி விட்டுப் பிரகாசிக்க வாழ்த்துகிறேன். தற்போதைய காலத்திற்கும் இப்பத்துக் கட்டளைகளும் பொருந்துவனவாகவே உள்ளன. ஆனால் அன்று குருவின் வாக்கிற்குக் கொடுத்த மரியாதையும் பணிவும் இன்றுள்ள மாணவர்களிடையே அரிதாகவே காணப்படுகிறது. இன்றுள்ள ஆசிரியர்கள் பாவம்.

    ReplyDelete