Thursday, April 28, 2016
Wednesday, April 27, 2016
அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபிஷேக மலர் - புகைப்படங்கள்
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது. அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபிஷேக மலர் 23.04.2016 அன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
Posted by
geevanathy
Labels:
அகஸ்தியர்,
அகஸ்தியர் ஸ்தாபனம்,
கங்குவேலி,
திருகோணமலை,
திருக்கரைசையம்பதி,
புகைப்படங்கள்,
மகா கும்பாபிஷேக மலர்,
மகாவலி கங்கை,
மூதூர்,
வரலாறு
No comments:

Thursday, April 21, 2016
அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபிஷேக மலர் வெளியீடு 23.04.2016 காலை 11.30 மணி
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது.
Posted by
geevanathy
Labels:
அகஸ்தியர்,
அகஸ்தியர் ஸ்தாபனம்,
கங்குவேலி,
கங்கை,
திருகோணமலை,
திருக்கரைசையம்பதி,
மூதூர்
1 comment:

Tuesday, April 19, 2016
கல்விக் கண்களைத் திறந்த மேலோன்! ( காசிநாதர் ஐயா )
Posted by
geevanathy
Labels:
அதிபர்,
கல்வி,
கவிதை,
காசிநாதர் ஐயா,
கிண்ணியா,
மாணவர்,
மேலோன்
1 comment:

1960 களில் திருகோணமலை நகரத் திருக்கோவில்கள் - புகைப்படங்கள்
திருக்கோணேச்சர ஆலய கும்பாபிஷேக மலரில் (03.04.1963) வெளிவந்த திருகோணமலை நகரத் திருக்கோவில்களின் புகைப்படங்கள் இவை. இப் புகைப்படங்களுக்குச் சொந்தக்காரர் திருகோணமலையின் வரலாற்றை நிழற்படங்களின் துணைகொண்டு பதிவு செய்த அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள்.
Posted by
geevanathy
Labels:
கும்பாபிஷேக மலர்,
நாகராஜா கணபதிப்பிள்ளை,
புகைப்படங்கள்,
வரலாறு,
வரலாற்றில் திருகோணமலை,
வரலாற்றுப் புதையல்
2 comments:

Subscribe to:
Posts (Atom)