Tuesday, December 30, 2008

சிறைவைக்கப்பட்ட வீடு


நேற்றுப்போல் இருக்கிறது
நீண்டுவளர்ந்த தென்னைகள் நின்றணிசெய்த  வீடு
பாதைவழியே தொடங்கிய –எம்
நெடுந்தூரப் பயணம்.

Wednesday, December 24, 2008

என்ன வித்தியாசம் சுனாமிக்கும் நமக்கும்......

tsunami மனதுமறக்காத நாளானது
மார்கழி இருபத்தாறு
துறைமுக அலை
துயரத்தின் பேரலையானது
ஆழிப்பேரலை நம்
ஊரை உலுக்கியது
உறவுகளைப் பிரித்து
உடமைகளை உருக்குலைத்தது.

Tuesday, December 23, 2008

காதலின் மொழி

 love
இருவருக்கும் இடையில்
கூப்பிடு தூரந்தான் இடைவெளி- இருந்தும்
எதுவுமே பேசவில்லை
இதுவரையில் நாம்

Saturday, December 13, 2008

கடவுள் எழுதிய கவிதை

கவிதை
கண்களைமூடிக் கைகளைக்
கூப்பியிருந்தான் அவன்
இதயம் மட்டும் திறந்திருந்தது
எதிரே நிற்கும் எழிலின் இமைகள்
திறக்கும் எப்போதென்று

Tuesday, December 09, 2008

உலகம் புரியும்

கவிதை
அரக்கன் என்பவன்
அடுத்தவனல்ல –நம்
அகத்துள் இருப்பவன்

Monday, December 08, 2008

மீள்குடியமர்வு

கவிதை
சொல்லிலடங்காத
சோகங்களின்
தொகுப்பு

Sunday, December 07, 2008

வலிக்கும் வார்த்தைகள்

கவிதை
நிறையவே நான் வருந்தியதுண்டு
சொல்லிய சில வார்த்தைகளுக்கும்
சொல்லாமல் போனதுக்குமாக

Friday, December 05, 2008

எழுதப்படாத கடிதம்...

காதல்

எப்போதாவது தோன்றும்
இதயத்தைப் பிழிந்து
எடுத்த சாற்றில் -உனக்கு என்
உணர்வுகளை எழுதவேண்டும்
ஒருதரமாவது என்று

Thursday, December 04, 2008

தொடரும் பயணம்......

கவிதை
எப்போதாரம்பித்தது
என்பயணமென்பது
இப்போதும் தெரியாதெனக்கு

Wednesday, December 03, 2008

பொய்கள்............

காதல்
நானாகத் துரத்தவில்லை –உன்னால்
தூக்கமிழப்பதாய்ச் சொல்லி
துயர்கொள்ளவில்லை

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம், திருகோணமலை, இலங்கை.

Thampalakamam
தம்பலகாமம், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமங்களில் ஒன்றாகும்.திருகோணமலையிலிருந்து 22 km தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.

Tuesday, December 02, 2008

மீளும் நினைவுகள்

மீளும் நினைவுகள்
எப்போதும் போலவே
சந்திப்புக்கள் சத்தத்தோடும்
பிரிவுகள் மௌனத்தோடும்
அரங்கேறிப்போனதன்றும்

இப்படியும் ஒரு வாழ்க்கை...

வாழ்க்கை
ஏக்கம்,துக்கம் ஏன் இந்த
வாழ்வென்ற விரக்தியோடு
விடிந்துகொள்கிறது பகல்

Monday, December 01, 2008

பறிபோன இரவு

 இரவு
என் இன்றைய இரவும்
என்னுடையதாகவே இருந்திருக்கும்

குட்டிக் கவிதைகள்

சமூகம்
தெய்வங்களின் 'ஊர்வலம்'தெருத்தெருவாய் வந்தது –மனித
உள்ளங்கள் ஒருமுகப்பட்டு
ஒன்றாகும் வரை.