Wednesday, September 20, 2017

விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்விக்கான உதவிகோரல்


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம்  HOPE  ஆகும்.

Monday, September 18, 2017

கன்னியா வெந்நீரூற்று 2017 - புகைப்படப் பதிவு


திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தரிசனம் (17.09.2017) புகைப்படப் பதிவாக பகிரப்படுகிறது. கன்னியா வெந்நீரூற்று தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இணையவெளியில் தாராளமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 12, 2017

காத்துக் கிடக்கும் அரசியற்களம் பாட்டாளிபுரம்


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்தில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் காணப்படும் போசாக்கின்மை  தொடர்பான 


என்ற பதிவின் தொடர்ச்சியாகவும், அந்த நிலைக்கான காரணங்களில் ஒன்றான கடந்த பல வருடங்களாக மறுக்கப்பட்டுவரும் சமுர்த்தி தொடர்பாகவும் இப்பதிவு அமைகிறது.

Thursday, September 07, 2017

திருகோணமலையில் அகழ்வாய்வுப் பணிகள்


திருகோணமலையில் சமகாலத்தில் மூன்று இடங்களில் அகழ்வாய்வு முயற்சிகள் நடைபெறுவதாக அறியமுடிகிறது. அவை

1. திருக்கோணேச்சரம் கோட்டை மதில்
2. கந்தளாய்ச் சிவாலயம்
3. திருமங்கலாய்  சிவாலயம் என்பனவாகும்.

Wednesday, September 06, 2017

பாட்டாளிபுரத்தில் சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 126 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (25.08.2017) பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.