Monday, February 29, 2016
Sunday, February 28, 2016
சுஜீதன் இயக்கத்தில் "உயிர் வரை ஏனோ" பாடல்
சுஜீதன் இயக்கத்தில் சாய்தர்சன் இசையமைப்பில் அழகாக தயாராகி இருக்கும் பாடல் உயிர்வரை ஏனோ. சுஜீதனே வரிகளை எழுதியிருக்கும் இப்பாடலை பிரபல பாடகர் அஜீஷ் அவர்கள் பாடியுள்ளார். ஜெராட், ரோசில்டா, கிரிஷ், திவ்யா என பலர் நடித்திருக்கும் இந்தப் பாடலின் வெளியீடு "05.03.2016" அன்று காலை 9.30 மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி கலையரங்கில் வெளிடப்பட்டது.
Posted by
geevanathy
Labels:
அஜீஷ்,
உயிர்வரை ஏனோ,
கிரிஷ்,
சுஜீதனே,
திருகோணமலை,
திவ்யா,
ரோசில்டா,
வகைப்படுத்தப்படாதவை,
ஜெராட்
1 comment:

Subscribe to:
Posts (Atom)