Saturday, November 02, 2019
1854ல் களவுபோன மரகத இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம்
Posted by
geevanathy
Labels:
1854,
emerald,
gemstone,
தம்பலகாமம்,
பதக்கம்,
மரகத இரத்தினம்,
வரலாறு
2 comments:

Thursday, October 17, 2019
ஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)
தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.
Sunday, August 18, 2019
தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு
ஊரின் பெயர் தம்பலகமமா ? இல்லை தம்பலகாமமா? என்ற கேள்வி என் மனதில் எழுந்த நாளில் இருந்து இடப்பெயர்கள் மேல் ஒரு அதீத ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நாள்தோறும் காணக்கிடைக்கும் இடப்பெயர்களின் பின்னால் எல்லாம் மனம் ஓடிக்கொண்டிருந்தது. சந்திக்கும் ஒவ்வொரு இடப்பெயரும் அதற்கே உரித்தான தனித்துவமான ஒரு நீண்ட சுவாரிசமான வரலாற்றைக் கொண்டிருந்தது. இடப்பெயர்கள் பற்றிய தொடர்ச்சியான தேடல் வரலாற்று எழுத்தியலில் அது கொண்டிருக்கும் முக்கியத்துவத்தினை உணர்த்துவதாக இருந்தது.
Posted by
geevanathy
Labels:
Tamanatota,
Tamblegam,
Tampalagam,
Thambalagamuwa,
இடப்பெயர் ஆய்வு,
தம்பலகமம்,
தம்பலகாமப் பற்று,
தம்பலகாமம்,
தம்பை நகர்,
வரலாறு
4 comments:

Thursday, July 18, 2019
1786 இல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் - புகைப்படங்கள்
Posted by
geevanathy
Labels:
1786,
Van Senden,
தம்பலகாமம்,
திருக்கோணேச்சரம்,
புகைப்படங்கள்,
வரலாறு
2 comments:

Monday, July 15, 2019
தேசத்துக் கோயிலில் திருவிழா - தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்
தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.
Sunday, June 16, 2019
19.10.1876 இல் தம்பலகாமத்தில் கிராமிய நீதிமன்றம்
Posted by
geevanathy
Labels:
19.10.1876,
கனகசிங்கம்,
கிராமிய நீதிமன்றம்,
தம்பலகாமம்,
வரலாறு
No comments:

Wednesday, June 12, 2019
மறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி
சமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள் எழும்போது அப்பிரதேச வரலாறு தொடர்பில் பல்வேறு கேள்விகள், தேடல்கள், உரையாடல்கள், கவலைகள், இயலாமை வெளிப்பாடுகள் என்பன பொதுவெளியில் எழுந்து மறைவது வழமையாகி இருக்கிறது.
Tuesday, May 28, 2019
1889 களில் கன்னியா வெந்நீரூற்றில் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கையான வெந்நீரூற்று கன்னியா வெந்நீரூற்று ஆகும். சைவமரபின்படி இத்தீர்த்தம் கன்னிகா என்ற தலத்தில் உருவானதால் கன்னிகைதீர்த்தம் என்றும் குமரித்தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் இடமாக பலகாலம் புகழ்பெற்றிருந்தது இத்தீர்த்தம்.
Posted by
geevanathy
Labels:
அந்தியேட்டி,
கன்னிகைதீர்த்தம்,
கன்னியா,
குமரித்தீர்த்தம்,
பிதிர்கடன்,
வரலாறு
No comments:

Thursday, January 10, 2019
நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்
Subscribe to:
Posts (Atom)