Friday, August 12, 2022

கொட்டியாரப் பற்று வன்னிபங்கள் - நூல் வெளியீடு 14. 08. 2022 காலை 10 மணி

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு காலப்பகுதிகளுக்குரிய 22 கல்வெட்டுகளின் வாசகங்களை உள்ளடக்கி இருக்கும் இந்நூல் ‘கொட்டியாரப் பற்று வன்னிபங்கள்’ என்ற தலைப்புடன் எனது முதலாவது நூலாக வெளிவருவது மகிழ்ச்சி தருகிறது.