Wednesday, January 24, 2018

மோகனாங்கி (1895) - வெளியீடு 31.1.2018 புதன் மாலை 4.30மணி

இது குளக்கோட்டன் சமூகம்

1895 இல் தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல்.
ஆசிரியர்: திருகோணமலை தம்பிமுத்துப்பிள்ளை சரவணமுத்துப்பிள்ளை
இடம்: திருகோணமலை இந்துக்கல்லூரி மண்டபம்.
காலம்: 31.1.2018 புதன் கிழமை.
மாலை 4.30மணி