கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழிநுட்பக் கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புணர்வாழ்வு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2016 ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாண தமிழ் இலக்கிய விழா 20,21,22 (10. 2016) ஆகிய தினங்களில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
Thursday, October 27, 2016
Wednesday, October 26, 2016
பேராசிரியர் அமிர்தலிங்கம் கௌரவிப்பு நிகழ்வு - 27.10.2016 பி.ப 4.30 மணி
கௌரிபாலனின் நூல் அறிமுகமும், கலந்துரையாடலும் - புகைப்படங்கள்
“நீங்களும் எழுதலாம்” கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வி. கௌரிபாலனின் காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் (சிறுகதைகள்) எனும் நூலின் அறிமுகமும், கலந்துரையாடலும் 23.10.2016 அன்று ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியில் சஞ்சிகை ஆசிரியர் திரு.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
Saturday, October 22, 2016
நாங்கள் விட்டில்கள் அல்ல (கவிதைத் தொகுதி) - வெளியீட்டு விழா
கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் நாங்கள் விட்டில்கள் அல்ல என்னும் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா
Wednesday, October 19, 2016
கொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்
நன்றி - Dr. அருமைநாதன் ஸதீஸ்குமார்
பார்க்க - 'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள்
Posted by
geevanathy
Labels:
கங்குவேலி,
கொட்டியாபுரப் பற்று,
புகைப்படங்கள்,
வரலாறு,
வரலாற்றில் திருகோணமலை,
வரலாற்றுப் புதையல்,
வன்னி,
வன்னிபம்,
வெருகல்
7 comments:

Tuesday, October 04, 2016
Subscribe to:
Posts (Atom)