Wednesday, October 26, 2016

பேராசிரியர் அமிர்தலிங்கம் கௌரவிப்பு நிகழ்வு - 27.10.2016 பி.ப 4.30 மணி


திருகோணமலை மாவட்டம் சம்பூரைச் சேர்ந்த கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் (பொருளியல் துறை. கொழும்பு பல்கலைக்கழகம்) அவர்கள் பேராசிரியராகயர்ந்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றார்.அவரைக் கௌரவிப்பதுடன், இளம் சமூகத்தினருக்கும் இதுபோன்ற துறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக சம்பூர் மகாவித்தியாலய முன்னாள் மாணவர் வெளியக சங்கத்தினரால் கௌரவிப்பு நிகழ்வொன்று 27.10.2016 பி.ப 4.30 மணிக்கு திருமலை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete