![மகாபாரதம் குருசேத்திரம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgag-eZAT5mMpS4Oo0LQvxfeIyTeAmqwLummrHs4WhiVW5sNxiXRIfMeqT7t_5KDdP9YlTYt0KEeOLhDfebIYPaUOIJ8txVDomQLnV3zX_bJS2oQ9k8Lrrg4Y-GFJjx0FR7a6FPSNg-hP4/s400/Copy+of+weapons1.jpg)
குருதியும்,தசையும் சகதியாய் குவிந்து கிடக்கிறது என் தேசம். பத்து வயதில் என் பாட்டனார் {கதைசொல்லி} கைபிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார் குருசேத்திரம். இரத்தமுறைந்து நடுங்கிக்கொண்டே நாற்புறமும் பார்த்தவண்ணம் அவருடன் நடந்த ஞாபகங்கள் நிழலாடிமறைகிறது இப்போது.