Friday, October 27, 2017

முடிந்தால் உதவலாம் - (கேட்போர்கூடத்திற்கான இருக்கைகள்) - புகைப்படங்கள்


பாரம்பரியம் மிக்க தமிழ் சமூகத்தின் பல தொல்மரபுகள் அறுபடாத நீட்சியுடன் பன்னெடுங்காலமாக பேணப்பட்டுவரும் கிராமம் தம்பலகாமம். இதுவரை அறியப்பட்ட இக்கிராமத்தின் கல்விப்பாரம்பரியம் தம்பலகாமம் ஸ்ரீ வீரக்கோன் முதலியார் அவர்களில் இருந்து தொடங்குகிறது. 17ஆம் நூற்றாண்டளவில் அவரால் எழுதப்பட்ட ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ என்னும் நூல் ஈழத்திலக்கிய வரலாற்றில் தனித்துவம் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 26, 2017

பாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்



போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 141 சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து  உணவு  வழங்கி  வைக்கும்  நிகழ்வு   25.10.2017  அன்று பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.


Tuesday, October 17, 2017

இலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - புகைப்படங்கள்


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான  இலக்கந்தையில் நிலவும்  குடிநீர்ப் பிரச்சனை தொடர்பான காணொளிப்பதிவு இது.



Sunday, October 15, 2017

'The Border ' - இன்று (15.10.2017) சரஸ்வதி திரையரங்கில் மாலை 5 மணிக்கு


 'The Border '  ( குறும்படம் ) திருகோணமலை மக்களுக்கான திரையிடல். 
ஞாயிறு (15.10.2017)
பி.ப 5 மணிக்கு 
திருகோணமலை சரஸ்வதி திரையரங்கம்

சினிமா இரசிகர்கள் அனைவரையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம். அனுமதி இலவசம்.

Wednesday, October 11, 2017

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி


கிழக்கிலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் கேதாரகௌரி விரத பூசை ஆராதனை உலகப்பிரசித்திபெற்றது.

Wednesday, October 04, 2017

நீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பதிவு


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான  இலக்கந்தையில் நிலவும்  குடிநீர்ப் பிரச்சனை தொடர்பான காணொளிப்பதிவு இது.