Wednesday, October 11, 2017

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி


கிழக்கிலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் கேதாரகௌரி விரத பூசை ஆராதனை உலகப்பிரசித்திபெற்றது.


இந்த விரதம் தொடங்கிய நாள் முதல் ஈஸ்வரியை தாயாகமட்டுமல்லாது சகலமுமாய் எண்ணி வணங்கி விரதமிருப்பேன். வெளிநாடு வந்தமையால் அது முறைப்படி நிறைவேறாமல் இருப்பதால் ஏற்பட்ட ஆதங்கத்தின் உந்தலில்  எழுந்ததுவே இப்பாடல்.

பாடலுக்கு உயிரூட்டும் விதத்தில் இசையமைத்தவர்
சங்கீதகலாவித்தகர். செல்வி.மணிமேகலாதேவி கார்த்திகேசு

பாடலைக் கேட்போர் மனமுருகும் வண்ணம் பாடியிருப்பவர் 
செல்வி. பிரணவி ஞானசக்தி.

இந்நிகழ்வினைகாணும், கேட்கும் அடியார்கள் அம்மையின் அருளைபெற வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்.

அன்புடன்
திரு. தாமோதரம்பிள்ளை பிரமேந்திரன்
Settlement Officer
Migrant and Refugee Settlement Services (MARSS)
Canberra ACT 2601



EMAIL  -  bramens@gmail.com
Facebook -  Bramenthiran Thamotharampillai

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment