உலக பாரிசவாத விழிப்புணர்வு தினத்தினை (29.10.2015) முன்னிட்டு விழிப்புணர்வுக் கருத்தரங்கினையும், இலவச மருத்துவ முகாமினையும்
தம்பலகாமத்தில் நடாத்தும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. வைத்திய நிபுணர் DR..கனேய்க்கபாகு கருத்தரங்கினை தலைமையேற்றுச் செய்வதற்கான தனது விருப்பத்தினைத் தெரிவித்ததைத்
தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
Saturday, November 14, 2015
Wednesday, November 11, 2015
ஏக்கம்,பேச்சம் செயலும் - (கவிதை நூல்கள்)
ஊடகவியலாளர் சேனையூர் அ. அச்சுதன் எழுதிய பேச்சம் செயலும் கவிதை நூல் மற்றும் கலாபூசனம் சிவஸ்ரீ. அ. அரசரெத்தினம் ( சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய பிரதம குரு) அவர்கள் எழுதிய ஏக்கம் கவிதை நூல் வெளியீட்டு விழா 28.10.2015 புதன் கிழமை திருகோணமலை நகரசபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எழுதலாம் கவிதை இதழின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
Posted by
geevanathy
Labels:
அச்சுதன்,
அரசரெத்தினம்,
அறிமுகம்,
ஏக்கம்,
கவிதை நூல்,
திருகோணமலை,
பேச்சம் செயலும்
2 comments:

Thursday, November 05, 2015
நல்லதோர் வீணை - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்
Posted by
geevanathy
Labels:
.அருளானந்தம்,
அறிமுகம்,
கேணிப்பித்தன்,
திருகோணமலை,
நல்லதோர் வீணை
1 comment:

Monday, November 02, 2015
கவிஞர் த.ரூபனின் "ஜன்னல் ஓரத்து நிலா"
திருகோணமலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மருதநிலப் பிரதேசமான ஈச்சிலம்பற்றையின் மைந்தன் திரு.தம்பிராசா.தவரூபன். மூதூர் தொகுதியில் ஈச்சிலம்பற்று கோட்டத்தில் உள்ள ஶ்ரீ சண்பக மகாவித்தியாலயத்தில் கல்விபயின்ற இவர் வெளிவாரி பட்டப்படிபினை முடித்து மாவடிச்சேனை வித்தியாலயத்தில் சிலகாலம் ஆசிரியராகக் கடமைபுரிந்தவர்.
Posted by
geevanathy
Labels:
அறிமுகம்,
ஈச்சிலம்பற்றை,
தவரூபன்,
திருகோணமலை,
ஜன்னல் ஓரத்து நிலா
3 comments:

Subscribe to:
Posts (Atom)