கடந்த காலங்களில் எமது இருப்புக்கள் தொடர்பான இடர்பாடுகள் எழும்போது பெரும்பாலும் உணர்வுபூர்வமான எதிர்வினைகளே ஆற்றப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இம்முறை திருக்கோணேச்சரத்தின் வரலாறு தொடர்பான கேள்விகள் எழுந்தபோது முன்புபோல் இல்லாது அதற்கான எதிர்ப்பினை அறிவியல்பூர்வமாக பலரும் முன்னெடுத்து வருவது நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
Friday, July 17, 2020
Thursday, May 07, 2020
தங்கையைக் கொல்லி வளவு - புகைப்படங்கள்
தம்பலகாமத்தின் இடப்பெயர் வரலாற்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் எனக்கு கிடைத்த மிக சுவாரஸ்யமான இடப்பெயர்களில் ஒன்று இந்த வளவின் பெயர்.
Sunday, May 03, 2020
களத்து மேட்டுப் பகிடிகள் (பகிடிவதையல்ல) - புகைப்படங்கள்
Posted by
geevanathy
Labels:
களத்து மேடு,
சூடு திருப்பி,
தம்பலகாமம்,
புகைப்படங்கள்,
வேலைக்காரன் தடி.
3 comments:

Friday, March 20, 2020
கொரோனா தொற்று தடுப்பு முறை - நடைமுறைச் சிக்கல்கள் - 1
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிக அவசியமான விடையமாக கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் குறிப்பிடப்படுகிறது. இன்று பெரும்பாலான அரச, தனியார் நிறுவனங்களின் வரவேற்புப்பகுதியில் சேவைநாடிகள் தங்கள் கைகளைச் சுத்தம் செய்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Posted by
geevanathy
Labels:
Coronavirus,
covid-19,
hand washing,
கொரோனா தொற்று,
தடுப்பு முறை
No comments:

Subscribe to:
Posts (Atom)