Thursday, October 29, 2009

உதய தரிசனம் - புகைப்படங்கள்



பதினேளுவருடங்களுக்குப் பின்பாக தம்பலகாமத்திலுள்ள எமது வீட்டில் இருந்து தரிசித்த உதயம் உங்கள் பார்வைக்கு. இறுதியாகவுள்ள மூன்றுபடங்களும் கிண்ணியாவிலுள்ள சிறிய பாலத்தருகில் எடுக்கப்பட்டது.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

11 comments:

  1. மிகவும் நேர்தியான அழகான புகைப்படங்கள்.. மிகவும் இரசித்தேன்.. நல்ல இரசனை...

    ReplyDelete
  2. சிறுமி ஒருத்தி நீர் மேற்பரப்பில் கப்பல் விடும்போது எழுகின்ற நீர் வளையங்களை மிகவும் தரமாகக் நேர்த்தியாக படமாக்கியுள்ளீர்கள்... நன்றாக இருக்கின்றது..

    ReplyDelete
  3. சிறுவர்கள் விளையாடும் காட்சியும் அற்புதம்...

    ReplyDelete
  4. படங்களைப் பார்க்கும் போது ஒருமுறை தம்பலகாமம் வரவேண்டும் போல இருக்கின்றது...

    ReplyDelete
  5. அழகான காட்சிகள், அருமையான புகைப்படங்கள்.

    ReplyDelete
  6. படங்கள் அனைத்தையும் பார்க்கும்போது அந்த இடத்தில் நாமிருக்கவில்லையே என்ற உணர்வு மேலோங்குகிறது.

    நல்ல பகர்வு...

    ReplyDelete
  7. கலை நயமுள்ள படப்பிடிப்பு. ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ அற்புதமான காட்சிகள் ஏனோ நேரில் கண்டதான உணர்வை தருகின்றது இயற்கையின் அழகில் லயித்துள்ளீர்

    உங்கள் கிராமம் காண ஆசை

    ReplyDelete