Wednesday, October 30, 2013

மின்நூல் - ''தமிழ் கேட்க ஆசை'' - கட்டுரைத் தொகுப்பு


திரு. தம்பலகமம் க. வேலாயுதம் அவர்களின் தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பில் முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவரது கட்டுரைகளில் பல  இவரது மண்ணின் , தம்பலகாமம் மண்ணின் வரலாறுகள் கூறப்பட்டிருக்கின்றன. சில கட்டுரைகள் ஆய்வை நோக்கி இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அதன் தன்மையில் தனித்துவமாகவே இருக்கிறது. திறமையாக எழுதப்பட்டிருக்கிறது.
கலாவினோதன்,த.சித்தி அமரசிங்கம்.
மின்நூல் - ''தமிழ் கேட்க ஆசை'' - கட்டுரைத் தொகுப்பு
மின்நூல் திறக்க ஓரிரு வினாடிகள் ஆகலாம்.. தயவு செய்து காத்திருக்கவும்...)




மின்நூல் திறக்க ஓரிரு வினாடிகள் ஆகலாம்.. தயவு செய்து காத்திருக்கவும்...
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வணக்கம்

    மின்நூல் பதிவாக தந்தமைக்கு மிக்க நன்றி

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete