மெய்க்கீர்த்தி என்பதன் பொருள் உண்மையான புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டு என்பதாகும். பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவற்றைச் செப்பேடுகளில் பொறித்து வைத்திருந்தனர். எனினும் அவற்றுக்கு மெய்க்கீர்த்தி எனப்பெயரிட்டு, அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்து ஒருபுரட்சிகரமான மாற்றத்தை, அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முதன்முதலில் செய்தவர் பேரரசன் முதலாம் இராசராசன்.
Sunday, November 28, 2021
Tuesday, June 08, 2021
திருகோணமலை வரலாற்றில் சில துளிகள் - புகைப்படங்கள்
வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த நிகழ்வு 01.May.1639
1639 ஆம் ஆண்டு திருகோணமலை கோட்டை கைப்பற்றப்பட்டது தொடர்பில் இதற்கு முன்னர் திருகோணமலை கோட்டை கல்வெட்டு என்ற பதிவில் விரிவாகப் பார்த்திருந்தோம்.
அந்தப் பதிவில் சொல்லப்படாத ஒரு முக்கிய விடயம் இது. போர்த்துக்கேயரின் ஆட்சியின் கீழிருந்த திருகோணமலை கோட்டையை கைப்பற்றுவதற்காக ஒல்லாந்துக் கடற்படையும் அவர்களுக்கு உதவியாக கொட்டியாரம், மட்டக்களப்பு, சம்மாந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து தமிழ் வன்னிச் சிற்றரசர்களும் தயார் நிலையில் இருந்தன.
Friday, July 17, 2020
திருக்கோணேச்சரத்தின் அரிய வரலாற்று (1831) ஆவணம் - புகைப்படங்கள்
கடந்த காலங்களில் எமது இருப்புக்கள் தொடர்பான இடர்பாடுகள் எழும்போது பெரும்பாலும் உணர்வுபூர்வமான எதிர்வினைகளே ஆற்றப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இம்முறை திருக்கோணேச்சரத்தின் வரலாறு தொடர்பான கேள்விகள் எழுந்தபோது முன்புபோல் இல்லாது அதற்கான எதிர்ப்பினை அறிவியல்பூர்வமாக பலரும் முன்னெடுத்து வருவது நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
Thursday, May 07, 2020
தங்கையைக் கொல்லி வளவு - புகைப்படங்கள்
தம்பலகாமத்தின் இடப்பெயர் வரலாற்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் எனக்கு கிடைத்த மிக சுவாரஸ்யமான இடப்பெயர்களில் ஒன்று இந்த வளவின் பெயர்.
Sunday, May 03, 2020
களத்து மேட்டுப் பகிடிகள் (பகிடிவதையல்ல) - புகைப்படங்கள்
Friday, March 20, 2020
கொரோனா தொற்று தடுப்பு முறை - நடைமுறைச் சிக்கல்கள் - 1
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிக அவசியமான விடையமாக கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் குறிப்பிடப்படுகிறது. இன்று பெரும்பாலான அரச, தனியார் நிறுவனங்களின் வரவேற்புப்பகுதியில் சேவைநாடிகள் தங்கள் கைகளைச் சுத்தம் செய்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Saturday, November 02, 2019
1854ல் களவுபோன மரகத இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம்
Thursday, October 17, 2019
ஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)
தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.
Subscribe to:
Posts (Atom)




