
பாம்புக்கடி - NEGLECTED TROPICAL DISEASE என்னும் பதிவிற்கு மருத்துவர் RENUKA SRINIVASAN (UNIVERSITY OF EAST LONDON ) அவர்கள் எழுதிய மறுமொழியுடன் கூடிய உதவிக்குறிப்பு இங்கு பகிர்தலுக்காக பதிவாக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் வருடமொன்றுக்கு 600 க்கு மேற்பட்டோரைப் பலியெடுக்கும் ஒரு துர்நிகழ்வாக விசப்பாம்புக்கடி இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 11,000 மரணங்களும் , தெற்காசியாவில் 14,000 மரணங்களும் , உலகில் ஆண்டொன்றுக்கு 94,000 மரணங்களும் பாம்புக்கடியால் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இனிதே களிக்கும் முதுமைக் காலம்
எத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.
இப்பதிவு பின்வரும் தலைப்புக்களிலான பதிவுகளின் தொடர்ச்சி
காசநோய்க்கிருமி தொற்றி நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் காசநோயாளிகளாக இனங்காணப்படுகின்றனர்.
| |||||||||||||||||||||||||||||||||||||||