Friday, April 24, 2015

உலகம் தழுவிய கவிதைப்போட்டி-2015


ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் 
உலகம் தழுவிய கவிதைப் போட்டி

கவிதை எழுத வேண்டிய தலைப்பு.
இணையத் தமிழே இனி..

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்   -    15-05-2015


போட்டியின் நெறி முறைகள்
1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை தோ்வு செய்து அதற்கான 15 - 25 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். புதுக்கவிதையாவும் அல்லது மரபுக்கவிதையாகவும் அமையலாம்

2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3.போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தரவேற்றம் செய்யக் கூடாது. போட்டி முடிவுகள் வெளிவந்தபின் தங்களின் படைப்புக்களை தரவேற்றம் செய்யலாம்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் கவிதையை அனுப்பவேண்டும்.  இரவு 12 மணிக்குள் (இந்திய நேரப்படி) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல்,  தொலைபேசி இலக்கம், வலைத்தள முகவரி (இருந்தால்) ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்.

9. PDF வடிவில் கவிதையை அனுப்பவேண்டாம். ஏற்றுக்
கொள்ளப்படமாட்டது

10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்

11.போட்டிக்கான கவிதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :
ramask614@gmail.com

முதல் பரிசு
பணப்பரிசு   -  25 டாலர். வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு
பணப்பரிசு   - 15 டாலர்.  வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு
பணப்பரிசு    - 10 டாலர். வெற்றிச்சான்றிதழ்
ஏழுஆறுதல் பரிசுகள்
(சான்றிதழ் மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப் போட்டி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி            rupanvani@yahoo.com

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. தங்களின் தமிழ்ப்பணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி சம்மந்தமான விளம்பர பதிவை மீண்டும் மீள்பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள் பல.... எப்போதும் இணைந்திருப்போம் இணையம் வழி..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete