Saturday, November 07, 2009

ச.அருளானந்தம் / கேணிப்பித்தன்

கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். கவிதை, சிறுகதை ,நாவல், கட்டுரை ,நாடகம் எனப்பலதுறைகளிலும் ஈடுபாட்டுடன் உழைப்பவர். இதுவரை அவரது 31 நூல்கள் வெளிவந்திருக்கிறது. இறுதியாக வவுனியாத் தமிழ் சமூகம்(80 களில்) படும் அவலங்களைச் சித்தரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் எனும் அவரது நாவல் வெளியிடப்பட்டது.


திருகோணமலை, ஆலங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆசிரியர் , அதிபர், கல்விப்பணிப்பாளர் எனச் சேவையாற்றியவர். கலாபூஷணம் முதலான பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான கேணிப்பித்தனவர்களை பதிவுலகுடன் இணைக்கும் முயற்சியாக இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது.
த.ஜீவராஜ்

ஆனந்தவெளி வலைப்பூ

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. தனிமதிFeb 18, 2010, 5:34:00 PM

    கலைஞருக்கு என் வாழ்த்துகளும்..

    இணைப்பிற்கும், பதிவுகளுக்கும் நன்றி ஜீவா.

    ReplyDelete
  2. சத்தியாFeb 18, 2010, 5:34:00 PM

    எழுத்தாளர் சண்முகம் அருளானந்தம் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் ஜீவராஜ்.

    ReplyDelete
  3. ரதிதேவிFeb 18, 2010, 5:35:00 PM

    எழுத்தாளர் சண்முகம் அருளானந்தம் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் ஜீவராஜ்.

    ReplyDelete