இணையவெளியில் ஜீவநதி வலைமனையில் குடிபுகுந்து (13.08.2008) 15 வருடங்கள் ஆகிறது. வாசகர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பினாலும், உற்சாகமூட்டலாலும் என் எழுத்துக்கள் வருடம் தோறும் மெருகேறி வருவதை வரலாறாகக் காட்டுகிறது இந்த வலைமனை. உங்கள் அனைவரின் அன்புக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
