Thursday, August 13, 2009

ஓராண்டு நிறைவில் ஜீவநதி


ஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு(13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் என்னைச் சுற்றி நிறைய நடந்துவிட்டிருக்கிறது.

பல நல்ல உள்ளங்களின் இணைவிற்கு காரணமாக இருந்து, துயர்நிறைந்த நாட்களில் நல்லதொரு தோழனாகச் செயற்பட்டது இந்த இணைய ஊடகம். பணிகாரணமாகவும், இங்குள்ள நிலை காரணமாகவும் பதிவிடுதலில் இருந்த தொடர்ச்சியற்றதன்மையையும் மீறி நிறைய அன்புள்ளங்களைச் சம்பாதிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

தங்களது எண்ணப்பகிர்வுகள் மூலம் தொடர்ந்தும் உற்சாகமூட்டிவரும் பதிவுலக நண்பர்களுக்கும், இணைய வாசகர்களுக்கும் இணைப்புப்பாலமாகச் செயற்படும் திரட்டிகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன் ஜீவன்.
11.08.2009


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

42 comments:

  1. வாழ்த்துக்கள் ஜீவன் ,
    உங்களின் பதிவுகளின் மூலம் எனது மண்ணின் வாசனையை நுகர வைத்ததற்கு நன்றி .
    மணிவண்ணன்

    ReplyDelete
  2. ஓராண்டு நிறைவை பூர்த்தி செய்யும் ஜீவநதிக்கு எனது மானமார்ந்த வாழ்த்துக்கள் ...
    மண்ணின் வாசனையையும், மக்களின் துயரங்களையும் தொடர்ந்து பதிவிடவேண்டும் என்று அன்பாகவும் , உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன் ...

    ReplyDelete
  3. ஆக ஒரு வருடமா? எனக்கு ஏதோ பல வருடப் பழக்கம் போல் உங்கள் பதிவுகள் உணரவைத்தது.
    தொடருங்கள்.

    ReplyDelete
  4. ஓவியன்Aug 11, 2009, 4:39:00 PM

    உங்கள் ஆக்கங்கள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !
    ஒவ்வொரு வருடமும் வாழ்த்த ஆண்டவன் அருள் வேண்டுகிறேன் !

    ReplyDelete
  5. வணக்கம் ஜீவராஜ்

    உண்மையில் யோகன் அண்ணா சொன்னது போல பல வருஷ பழக்கம் போல் இருந்தது உங்கள் பதிவுகள். ஓராண்டின் நிறைவில் வாழ்த்துவதோடு தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஜீவன்!
    ஓராண்டு நிறைவை பூர்த்தி செய்யும் ஜீவநதிக்கு எனது வாழ்த்துக்கள் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. Happy Bithday for your Blog!

    மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்!

    ReplyDelete
  9. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் பதிவுகள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அன்பு நண்பரே... உங்களின் இரண்டாம் ஆண்டு பணி சிறக்க வாழ்த்துக்கள்
    Visit My Website

    ReplyDelete
  12. மண்ணின் வாசனையை வற்றாது தொட்டுச் செல்லும் நதி ஜீவநதிக்கு என் அன்பான வாழ்த்துக்களும்..நன்றிகளும்.

    ReplyDelete
  13. வணக்கம் அண்ணா!
    முதலாம் ஆண்டு நிறைவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்.....
    ஜீவநதி ஊடாக தாகம் தீர்க்க நாமும் காத்திருக்கிறோம்......

    நன்றி

    திருமலை விக்னா

    ReplyDelete
  14. ஓராண்டு நிறைவிற்கு பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  15. உங்கள் ஆக்கங்கள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  16. உங்கள் தளமும் அதன் செயற்பாடுகளும் வற்றாத ஜீவா நதியாக பிரவாகமெடுத்து செல்லவேண்டும் என் வாழ்த்துகிறேன். மேலும் உங்கள் மக்கள் சேவை தொடர நீடிய ஆயுளும் தேகபலமும் அந்த எல்லாம் வல்ல இறைவன் அருளவேண்டும் என பிராத்திக்கிறேன். ந ட்புடன் நிலாமதி

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் நண்பரே! நீங்கள் தொடர்ந்து வெற்றிநடை போட்டிட!!

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள்...

    ReplyDelete
  19. Srithayalan SritharanthayalanAug 12, 2009, 11:26:00 AM

    ungal sevai angaluku thavi.......... valthukal

    ReplyDelete
  20. Thampa MuralitharanAug 12, 2009, 11:27:00 AM

    "ஜீவநதியின்" சேவை பல்லாண்டு காலம் தொடர என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்..................

    ReplyDelete
  21. Kumuthini SanchayanAug 12, 2009, 11:28:00 AM

    great work.

    ReplyDelete
  22. Greetngs and wish you for more success

    ReplyDelete
  23. hi..congrets....

    ReplyDelete
  24. Lavasuthan SivalingamAug 12, 2009, 11:29:00 AM

    congraz sir ... keep it up... :)

    ReplyDelete
  25. தமிழ் கலைஞன்Aug 12, 2009, 11:30:00 AM

    வாழ்த்துகள் நண்பரே~

    ReplyDelete
  26. Vaalthukkal....Jeevan..

    ReplyDelete
  27. நன்றி மணிவண்ணன்

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் ஜீவன் ,

    ReplyDelete
  29. ரேணுகா ஸ்ரீநிவாசன்Aug 13, 2009, 5:55:00 AM

    ஜீவநதியின் ஓராண்டு நிறைவு நாள் இன்று (13.08.2009.குறுகிய காலத்துள் ஜீவநதியுடனான என் தொடர்பின் நினைவினை மீட்டிப் பார்க்கிறேன். எம்மவர் வாழ்வில் மிகவும் கொடுமையான மறக்கமுடியாத காலங்களில் என்னை ஓரளவாவது அமைதிப்படுத்தும் ஒரு இணையத் தொடர்பாக இருந்த ஜீவநதிக்கு நன்றிகள்.
    இயற்கையின் எழில் கொஞ்சும் அழகினையும்,மருத்துவம் மற்றும் சமகால எம்மவர் பிரச்சினைகள், துயரங்கள், எம்முன் நீண்டிருக்கும் கடமைகள் என எல்லாவற்றையும் எம் கண்முன் கொண்டுவரும் ஜீவநதி தொடர்ந்து தங்கு தடையின்றிப் பிரவாகித்துப் பாய்ந்தோட என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களிலும் தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  30. நன்றி Vilvarasa Prashanthan


    மண்ணின் வாசனையையும், மக்களின் துயரங்களையும் தொடர்ந்து பதிவிடவேண்டும்

    நிட்சயமாக..

    ReplyDelete
  31. நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris)
    அவர்களே

    ReplyDelete
  32. சசிகுமார்Aug 13, 2009, 8:07:00 PM

    வாழ்த்துக்கள். தொடரட்டம் தங்கள் பணி.
    அன்புடன் சசிகுமார்

    ReplyDelete
  33. பல காலமாக வலைப்பதிவு தரும் நீங்கள் ஒரு வருடம் என்று சொல்கின்றீர்களே?
    ஊற்றெடுத்த ஜீவ நதி ஊரெல்லாம் ஓடத்தொடங்கிவிட்டது, எங்கும் பரவட்டும்
    புகழ் ஓங்கட்டும்
    வாழ்த்துக்கள் ஜீ

    ReplyDelete
  34. ஒராண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. "உங்கள் ஜீவநதி ஓராண்டென்ன பத்தாயிரமாண்டுக்கும் மேலே
    சரயு நதி மாதிரி ஓடிக் கொண்டேயிருக்க மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்"

    ReplyDelete
  36. "உங்கள் ஜீவநதி ஓராண்டென்ன பத்தாயிரமாண்டுக்கும் மேலே
    சரயு நதி மாதிரி ஓடிக் கொண்டேயிருக்க மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்"

    ReplyDelete
  37. "உங்கள் ஜீவநதி ஓராண்டென்ன பத்தாயிரமாண்டுக்கும் மேலே
    சரயு நதி மாதிரி ஓடிக் கொண்டேயிருக்க மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்"

    ReplyDelete
  38. நன்றி ஓவியன்

    ReplyDelete
  39. நன்றி கானா பிரபா

    ReplyDelete
  40. நன்றி
    வந்தியத்தேவன்
    ரஹ்மான்
    யூர்கன் க்ருகியர்

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் அண்ணா !!!

    ReplyDelete