▼
Sunday, December 10, 2017
Tuesday, December 05, 2017
G.C.E. (O/L) மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் - புகைப்படங்கள்
Wednesday, November 08, 2017
மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு - புகைப்படங்கள்
Tuesday, November 07, 2017
‘தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு’ - பேராசிரியர் சி.பத்மநாதன் 2005

பொலநறுவைக் காலத்துப் படைப்பற்று (மறைந்து போன சிலாசாசனம் ) என்னும் உபதலைப்புடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்ட ‘தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு’என்ற இக்கட்டுரை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டுக்கான புரட்டாதி மாத பண்பாடு என்ற சஞ்சிகையின் முதல் கட்டுரையாக வந்திருந்தது. வாசித்து, வாசித்து மனப்பாடம் ஆகிப்போன அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் கீழே.
Wednesday, November 01, 2017
Friday, October 27, 2017
முடிந்தால் உதவலாம் - (கேட்போர்கூடத்திற்கான இருக்கைகள்) - புகைப்படங்கள்
Thursday, October 26, 2017
Tuesday, October 17, 2017
இலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - புகைப்படங்கள்
திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான இலக்கந்தையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சனை தொடர்பான காணொளிப்பதிவு இது.
Sunday, October 15, 2017
Wednesday, October 11, 2017
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி
Wednesday, October 04, 2017
Monday, September 18, 2017
Tuesday, September 12, 2017
காத்துக் கிடக்கும் அரசியற்களம் பாட்டாளிபுரம்
திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்தில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் காணப்படும் போசாக்கின்மை தொடர்பான
என்ற பதிவின் தொடர்ச்சியாகவும், அந்த நிலைக்கான காரணங்களில் ஒன்றான கடந்த பல வருடங்களாக மறுக்கப்பட்டுவரும் சமுர்த்தி தொடர்பாகவும் இப்பதிவு அமைகிறது.
Thursday, September 07, 2017
Wednesday, September 06, 2017
Saturday, August 12, 2017
Thursday, August 03, 2017
Wednesday, July 26, 2017
Saturday, July 22, 2017
Friday, July 21, 2017
கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழாவில் விருது பெறுவோர் விபரம் 2017
கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழா இம்முறை கல்முனையில் 31.07.2017 , 01.08.2017, 02.08.2017 ஆகிய தினங்களில் இடம்பெற இருக்கிறது.
Wednesday, July 19, 2017
நங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள்
2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தற்போது சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் சிவன் ஆலயத்தில் ஒரு புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களை பாதுகாத்து வருகிறார்கள் அவ்வூர் மக்கள். அவற்றில் சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்பன அடங்குகின்றன.
Wednesday, July 12, 2017
துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்

Thursday, July 06, 2017
கழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்
கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் அதன்சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல், மலை, காடு, குளம் போன்ற அனைத்து வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டமைந்த இயற்கை எழில் நிறைந்த பூமி தம்பலகாமம்.
Saturday, July 01, 2017
2009 கொடியேற்ற நிகழ்வும் , நினைவுகளும் - புகைப்படங்கள்
30.06.2017 இன்று தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய கொடியேற்ற நிகழ்வு நிகழ்கிறது. ஒரு தேவைக்காக பழைய பதிவுகளைத் தேடியபோது அகப்பட்ட புகைப்படங்கள் இவை. 2009 ஆம் ஆண்டு ஆலய கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றபோது எடுக்கப்பட்டவை.
Friday, May 19, 2017
மகுடம் 5 வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா 21-05-2017
மகுடம் 5வது ஆண்டு மலர்
(இரட்டைச் சிறப்பிதழ்)
பேராசிரியர்.சி.மெளனகுரு சிறப்பிதழ்
வெளியீட்டு விழாவும் விவரண அரங்க ஆற்றுகையும் அழைப்பிதழ்.
=================================
ஈழத்துச் சிறு சஞ்சிகை வரலாற்றில் முதன் முறையாக மகுடம் 5வது ஆண்டு மலர் பேராசிரியர்.சி.மெளனகுரு சிறப்பிதழ் இரட்டைச் சிறப்பிதழாக எதிர்வரும் 21-05-2017 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மட்/ மாநகரசபை நகர மண்டபத்தில் மட்/மாநகர ஆணையாளர் திரு.வெ.தவராஜா அவர்களின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.Monday, May 15, 2017
Wednesday, April 26, 2017
Friday, April 07, 2017
கற்றலுக்கான உதவித்தொகை கையளிப்பு - புகைப்படங்கள்
1918 ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தம்பலகாமத்தில் கல்விப்பணியாற்றிவரும் நிறுவனமாக தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம் விளங்குகிறது. மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம், இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள் என்று பல்வேறுபட்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளானபோதும் தொடர்ந்தும் சிறப்புடன் பணியாற்றிவரும் இக்கல்விக்கூடம் சமூகத்திற்குப் பல சான்றோர்களைத் தந்திருக்கிறது.
Saturday, March 25, 2017
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் - புகைப்படங்கள்
தி/தி.விபுலானந்தா கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் 12/3/2017 அன்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நிகழ்வின்போது விபுலானந்தா கல்லூரியில் தரம் 13 இல் கல்வி கற்கும் செல்வன் பாலேந்திரராஜா சிவஜெயனால் admin@geevanathy.com க்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
Tuesday, March 21, 2017
Monday, March 20, 2017
Thursday, March 16, 2017
Wednesday, March 15, 2017
Saturday, February 18, 2017
Wednesday, February 15, 2017
அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்
தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் 09.02.2017 அன்று நடைபெற்றது. இங்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் 32 ஆசிரியைகள் அறநெறிக் கற்பித்தல் செயற்பாடுகளில் தம்மை அா்ப்பணித்து வருகின்றனர். அவர்களுக்கு அரச ஊதியமாக ஆண்டொன்றிற்கு 3000 ரூபா வழங்கப்படுகிறது.