tag:blogger.com,1999:blog-627073591429450952.post8658765454158469930..comments2024-03-12T11:26:28.156+05:30Comments on ஜீவநதி geevanathy: இறப்பின் பயம் தெரியுதிங்கே எல்லோர் முகத்திலும்.......geevanathyhttp://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-627073591429450952.post-46835785426405756432009-06-01T06:45:29.886+05:302009-06-01T06:45:29.886+05:30நன்றி அன்புடன் அருணா அவர்களேநன்றி அன்புடன் அருணா அவர்களேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-62003149240836738102009-06-01T06:37:31.640+05:302009-06-01T06:37:31.640+05:30ம்ம்ம்ம்...வலிக்கிறது.ம்ம்ம்ம்...வலிக்கிறது.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-4209856210289829222009-05-14T22:31:00.000+05:302009-05-14T22:31:00.000+05:30உங்கள் உணர்விர்க்கு நன்றி நண்பரேஉங்கள் உணர்விர்க்கு நன்றி நண்பரேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-30178046844412571362009-05-14T22:29:00.000+05:302009-05-14T22:29:00.000+05:30மனம் கனக்கிறது .... நெஞ்சு வெடிக்கிறது .....மனம் கனக்கிறது .... நெஞ்சு வெடிக்கிறது .....யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-30359590304674163352009-05-14T21:21:00.000+05:302009-05-14T21:21:00.000+05:30நன்றி சாந்தி அவர்களேநன்றி சாந்தி அவர்களேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-78763290034010678572009-05-14T21:15:00.000+05:302009-05-14T21:15:00.000+05:30//மனம் விட்டு சிரிச்சுப்
பல வருசமாகுது சொந்த
சனம் ...//மனம் விட்டு சிரிச்சுப்<br />பல வருசமாகுது சொந்த<br />சனம் மறந்து போனவர்கள்<br />தொகையும் கூடுது//<br /><br />எல்லாருக்கும் பொதுவான துயர். சொந்தங்களைப் பிரிந்து சொந்த ஊர்களைப்பிரிந்து ஆண்டுகளைக் காலம் கொண்டு போன பின்னும் அவலம் தொடர்கிறது.<br /><br />சாந்திசாந்திhttp://tamil24.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-34997567408830015492009-05-14T21:02:00.000+05:302009-05-14T21:02:00.000+05:30நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களேநன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-89105642272191227192009-05-14T21:01:00.000+05:302009-05-14T21:01:00.000+05:30நன்றி Renuka Srinivasanநன்றி Renuka Srinivasangeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-63928461593379767662009-05-14T19:04:00.000+05:302009-05-14T19:04:00.000+05:30//அடிக்கும் தொலைபேசிதனை
எடுக்கப் போகையில் மனதில்
இ...//அடிக்கும் தொலைபேசிதனை<br />எடுக்கப் போகையில் மனதில்<br />இடிஇடித்து கொள்கிறதே<br />எதிர் முனையில் யார்?<br /><br /><br />தெருவில் நின்ற மனிதனவன்<br />உற்றுப் பார்த்ததால் அந்த<br />இரவு முழுதும் பகலாய்ப்போச்சே<br />என்ன கொடுமை சார்<br /><br /><br />செய்தி சொல்லும் TV தனை<br />உரத்துக் கேட்கையில் சில<br />சொற்கள் வந்தால் பதறியடித்து<br />குறைக்க வேண்டும் நாம்//<br /><br />உங்கள் உள்ளம் படும் பாடு இந்தவரிகளில் தெரிகிறது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-38763369207330214802009-05-14T18:29:00.000+05:302009-05-14T18:29:00.000+05:30“இறப்பின் பயம் தெரியுதிங்கே
எல்லோர் முகத்திலும் இன...“இறப்பின் பயம் தெரியுதிங்கே<br />எல்லோர் முகத்திலும் இன்னும்<br />எத்தனைகாலம் இப்படி நாமும்<br />வாழப் போகிறோம்”<br /><br />இன்றைய காலத்தில் எம்மவர் நிலைமை இதுவாகி விட்டது. இன்றோ? <br />நாளையோ ?என்றோ ? விடிவு வரும் என்று நம்பியிருக்கும் அந்த மக்களைப் போல விரைவில் ஓர் புதிய உதயம் வரும் என்று நம்புவதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?Renuka Srinivasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-12759067037902226972009-05-14T15:53:00.000+05:302009-05-14T15:53:00.000+05:30நன்றி ஓவியன்நன்றி ஓவியன்geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-73390480275612681132009-05-14T13:13:00.000+05:302009-05-14T13:13:00.000+05:30வாழும் போது செத்துச் செத்துச் பிழைப்பவன் மனிதனா ...வாழும் போது செத்துச் செத்துச் பிழைப்பவன் மனிதனா ! என்ற வைரமுத்துவின வரிகள் தான் ஞாபகம் வருகின்றது !<br /><br />உங்கள் படைப்புகள் சிறப்பாக இருக்கின்றன !<br />தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே !ஓவியன்noreply@blogger.com