tag:blogger.com,1999:blog-627073591429450952.post7341085362449970263..comments2024-03-12T11:26:28.156+05:30Comments on ஜீவநதி geevanathy: என் கல்விக்கூடங்கள் -1, தம்பலகாமம்..geevanathyhttp://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-627073591429450952.post-51167291419442400612012-10-23T12:35:38.415+05:302012-10-23T12:35:38.415+05:30பாடசாலைகள் எல்லா இடமும் ஒரே மாதிரித்தான் கட்டி இரு...பாடசாலைகள் எல்லா இடமும் ஒரே மாதிரித்தான் கட்டி இருந்திருக்கிறார்கள். அதே மேசை, நாற்காலிகள்.. :) <br />//எல்லா வாத்தியார்களின் பிள்ளைகளுக்கும் வாய்த்திருக்கும்..// :)) ஆமோதிக்கிறேன். :)<br />பச்சைப் பசேல் என்றிருக்கின்றது உங்கள் கிராமத்தின் படங்கள், அழகு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-22121484181656111292011-01-23T10:15:01.483+05:302011-01-23T10:15:01.483+05:30Nice..........Nice..........Nadarasa Umashankarhttps://www.blogger.com/profile/09940162889854910687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-18279954815735540532010-07-20T23:30:10.930+05:302010-07-20T23:30:10.930+05:30அது எனக்கும் சொந்தம் நண்பரேஅது எனக்கும் சொந்தம் நண்பரேvijendranhttps://www.blogger.com/profile/01434909211211897150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-90401060584488775912010-07-20T23:27:32.151+05:302010-07-20T23:27:32.151+05:30அது எனக்கும் சொந்தம் நண்பரேஅது எனக்கும் சொந்தம் நண்பரேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-11780546304352260612009-05-11T14:23:00.000+05:302009-05-11T14:23:00.000+05:30//அந்தப்பாடசாலைகள் மட்டுமல்ல, வயல்வெளிகளுமே கற்கைக...//அந்தப்பாடசாலைகள் மட்டுமல்ல, வயல்வெளிகளுமே கற்கைக் கூடங்கள்தான். //<br /><br />நன்றி மலைநாடான் அவர்களே<br /><br />//நேரம் வரும் போது பாருங்கள் //<br /><br />நிட்சயமாக...geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-77741200725524835912009-05-11T14:15:00.000+05:302009-05-11T14:15:00.000+05:30நன்றி cherankrish
//அதன் கட்டடங்கள் கட்டப்பட்ட ப...நன்றி cherankrish <br /><br />//அதன் கட்டடங்கள் கட்டப்பட்ட பழைய ஆங்கிலேயப்பாணி அழகானது.//<br /><br />உண்மை,யாழில் இருந்தபோது பார்த்திருக்கின்றேன்....geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-62274807739127532412009-05-11T01:17:00.000+05:302009-05-11T01:17:00.000+05:30நன்றி ஜீவன்!
பல நினைவுகளை மீளக் கொணர்ந்தது உங்கள்...நன்றி ஜீவன்!<br />பல நினைவுகளை மீளக் கொணர்ந்தது உங்கள் படங்கள். நீங்கள் சொன்னது போலவே அந்தப்பாடசாலைகள் மட்டுமல்ல, வயல்வெளிகளுமே கற்கைக் கூடங்கள்தான். நானும் அனுபவித்திருக்கின்றேன். நீங்கள் கறிப்பிட்ட வாகை மரம், வயல்வெளி, பாடசாலை எல்லாவற்றுக்கும் பின்னால் எனக்கு எண்ணற்ற கதைகள் உண்டு. பொழுதுகள் வரும் போது பேசலாம்.<br />நீங்கள் காட்சிக்குத் தந்த படங்களின் இடங்களில் என்னோடு வாழ்ந்தவர்கள் பற்றி கிழே உள்ள இணைப்புக்களில் பதிவு செய்துள்ளேன். நேரம் வரும் போது பாருங்கள் நன்றி<br />http://malainaadaan.blogspot.com/2006/06/1.html<br /><br />http://maruthanizal.blogspot.com/2006/12/3.html<br /><br />http://malainaadaan.blogspot.com/2006/09/blog-post_115833572425095874.htmlமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-68314463445677931622009-05-10T21:14:00.000+05:302009-05-10T21:14:00.000+05:30என்னுடைய பாடசாலை யாழ்பாணம் பரியோவான் கல்லூரி.கொழும...என்னுடைய பாடசாலை யாழ்பாணம் பரியோவான் கல்லூரி.கொழும்பில் கூட அத்தகைய அழகிய பாடசலையை நான் பார்த்ததில்லை.உங்ளது பாடசாலை போல் கழனிகளும் தோப்பும் சூழஇல்லாவிட்டாலும் அதன் கட்டடங்கள் கட்டப்பட்ட பழைய ஆங்கிலேயப்பாணி அழகானது.இதைப்படித்தவுடன் எனது பாடசாலைப்புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஒவ்வொருமுறையாழ்பாணம் போகும்போதும் புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற நினைவுடனே போவேன்..ஆனால் ஆளில்லாத் தெருவும் திசைக்கொன்றாக தெறித்துப்போன நண்பர்களின் நினைவும் புதுமுகங்களும் நண்பர்களில் மூச்சுக்காற்றில்லத சூழலும் தூண்டும்; மெல்லிய கவலையுணர்வில் பாடசாலைக்குள்போகவே மனம் வருவதில்லை.cherankrishhttps://www.blogger.com/profile/16568028866588391490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-91832274566683864452009-05-10T18:23:00.000+05:302009-05-10T18:23:00.000+05:30///வலியும் சொல்லமுடியாத தவிப்பும், தோல்வி குறித்த ...///வலியும் சொல்லமுடியாத தவிப்பும், தோல்வி குறித்த பயமும். அவமானப்படுத்தப்படும் வகுப்பறைகளும் காலங்காலமாக நம்மை தொடர்ந்தே வருகின்றன!!!///<br /><br /><br />வணக்கம் சுதர்சன் <br />உங்கள் பகிர்விர்க்கு நன்றிகள்...geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-33890225241912907392009-05-10T18:20:00.000+05:302009-05-10T18:20:00.000+05:30நன்றி Renuka Srinivasan
உங்கள் கருத்துரைகளுக்கு.....நன்றி Renuka Srinivasan <br />உங்கள் கருத்துரைகளுக்கு..geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-40444501858042173972009-05-10T17:34:00.000+05:302009-05-10T17:34:00.000+05:30பள்ளிக்கூடம் சார்ந்து சந்தோஷமான எண்ணங்களும், பதிவு...பள்ளிக்கூடம் சார்ந்து சந்தோஷமான எண்ணங்களும், பதிவுகளும் மட்டும் இல்லை.....வலியும் சொல்லமுடியாத தவிப்பும், தோல்வி குறித்த பயமும். அவமானப்படுத்தப்படும் வகுப்பறைகளும் காலங்காலமாக நம்மை தொடர்ந்தே வருகின்றன!!!<br />ஒரு புதிய முறை அமுலாகும்போது அனுபவமின்மை, போதுமான தயாரிப்பின்மை, தேவையான கருவிகள், உபகரணங்கள் இன்மை, போன்ற பல்வேறு குறைபாடுகள் வழி மறிக்கும். செக்குமாட்டு தடத்தை விட்டு வேறுபாதையில் பயணிப்பது சிரமமாயிருக்கும், காலிடறும்.........<br /><br />ஆயினும் இந்த இடையூறுகளை எதிர் கொள்ளாமல் புதுமையாக்கங்கள் ஒருபோதும் இல் லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்போராடுவது முற்போக்கானது, தேவையானது. பிரச்சனைகளிலிருந்து தப்பியோட போராடுவது, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகும்.<br /><br /><br />உனது ஆக்கம் நன்றாக இருந்தது.Sutharsshan Ponniahnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-4942480891338919332009-05-10T16:07:00.000+05:302009-05-10T16:07:00.000+05:30பச்சைப் பசேலேன்ற வயல் வெளிகளும் பசுமை நிறைந்த பழைய...பச்சைப் பசேலேன்ற வயல் வெளிகளும் பசுமை நிறைந்த பழைய பாடசாலை ஞாபகங்களும் எல்லோர் வாழ்விலும் இருந்த போதிலும் அதனுள் அனுபவித்த வேதனைகள் மனதைப் பிழிகின்றது. இழப்பின் அருமை பெரிதாகத் தெரிகின்றது. இருந்த போதிலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உடைய உங்களால் இந்தப் பாடசாலைகள் பெருமையடைகின்றன என்பதே உண்மை. எத்தனை பாடசாலைகளுக்கு இப்படி ஓர் கெளரவம் கிடைக்கும்?Renuka Srinivasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-4221094301732110822009-05-10T14:33:00.000+05:302009-05-10T14:33:00.000+05:30நன்றி ராமலக்ஷ்மி அவர்களேநன்றி ராமலக்ஷ்மி அவர்களேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-69422468498805268272009-05-10T14:22:00.000+05:302009-05-10T14:22:00.000+05:30படங்களுடன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வி...படங்களுடன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com