tag:blogger.com,1999:blog-627073591429450952.post3120436682128128931..comments2024-03-12T11:26:28.156+05:30Comments on ஜீவநதி geevanathy: காலத்தின் கண்ணாடிgeevanathyhttp://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-627073591429450952.post-64887489997721064542009-05-14T06:01:00.000+05:302009-05-14T06:01:00.000+05:30“நெஞ்சிலடித்து ஓவென்றழும்
உயிர்ப்பலி கொடுத்தவன் தவ...“நெஞ்சிலடித்து ஓவென்றழும்<br />உயிர்ப்பலி கொடுத்தவன் தவிர்த்து<br />யாருக்குப் புரியப்போகிறது மீளத்திருப்பிக்<br />கிடைக்காத இழப்புக்களின் வலி????” <br />வரிகள் உண்மை நிலையை எடுத்துச் சொல்கின்றன. நானும் இதையே தான் அடிக்கடி நினைப்பேன், எமக்கென்று வரும் வரை அதன் இழப்பு புரியாததே.Renuka Srinivasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-79837806291675932072009-05-12T18:14:00.000+05:302009-05-12T18:14:00.000+05:30வாழ்த்துகள்
/மீள ஒட்டமுடியாதபடி
உடைந்து போகிறது
க...வாழ்த்துகள்<br /><br />/மீள ஒட்டமுடியாதபடி<br />உடைந்து போகிறது<br />கண்ணாடி ஒன்று<br />உலகத்தின் முன்னே<br /><br /><br /><br />தட்டிச் சரிசெய்திடும்<br />நிலையில்லாதபடி நாளும்<br />நெளிந்து போகிறது<br />மனித நேயம்<br /><br /><br />/<br /><br />உண்மை தான் நண்பரேதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-70816920299525026142009-05-12T14:15:00.000+05:302009-05-12T14:15:00.000+05:30ஜீவநதி வலைப்பூவினை இவ்வார நட்சத்திரமாக நெல்லைத்தமி...ஜீவநதி வலைப்பூவினை இவ்வார நட்சத்திரமாக நெல்லைத்தமிழ்.COM சிறப்பிப்பதையிட்டு எனது மனம்நிறைந்த நன்றிகளை நெல்லைத்தமிழ்.COM நிர்வாக குழுவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-48350029908427482782009-05-12T14:14:00.000+05:302009-05-12T14:14:00.000+05:30மிக அருமையான எழுத்துகள் நண்பா தொடர்ந்து எழுதுங்கள்...மிக அருமையான எழுத்துகள் நண்பா தொடர்ந்து எழுதுங்கள் இனி நான் உங்க பாலோவர்<br />Suresh <br /><br />மிக்க நன்றி நண்பரேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-21986741359226310302009-05-12T11:40:00.000+05:302009-05-12T11:40:00.000+05:30பிணக் குவியல் மேல்நின்று
யார்செய்வது பிழையென்று
ஆர...<A HREF="http://nellaitamil.com" REL="nofollow">பிணக் குவியல் மேல்நின்று<br />யார்செய்வது பிழையென்று<br />ஆராய்ந்து ஓய்கிறது உலகம்////<br />எங்களாலும் இதைத்தவிர வேறென்றும் செய்ய இயலா கையறு நிலையில் இருக்கிறோம். தமிழன் கூட்டம் கூட்டமாய் கொன்று குவிக்கப்படுவதை எண்ணி கண்ணீர் துளிகளை சிந்தமுடியுமே தவிர... யுத்த களத்தில் ரத்தம் சிந்த முடியாது///,</A>ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-14345701848595239102009-05-12T11:02:00.000+05:302009-05-12T11:02:00.000+05:30மிக அருமையான எழுத்துகள் நண்பா தொடர்ந்து எழுதுங்கள்...மிக அருமையான எழுத்துகள் நண்பா தொடர்ந்து எழுதுங்கள் இனி நான் உங்க பாலோவர்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.com