tag:blogger.com,1999:blog-627073591429450952.post2696987678482367936..comments2024-03-12T11:26:28.156+05:30Comments on ஜீவநதி geevanathy: பைத்தியக்காரர்கள்.....geevanathyhttp://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-627073591429450952.post-24954496782016858982009-07-19T03:30:20.956+05:302009-07-19T03:30:20.956+05:30நன்றி காமராஜ் அவர்களே
நன்றி Renuka Srinivasan அவர...நன்றி காமராஜ் அவர்களே<br /> நன்றி Renuka Srinivasan அவர்களேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-62450383023025168542009-06-13T05:14:15.887+05:302009-06-13T05:14:15.887+05:30“விதி சதி செய்து
வீதிக்கு வந்த பின்
வழிப்போக்கர் ...“விதி சதி செய்து <br />வீதிக்கு வந்த பின்<br />வழிப்போக்கர் வாதங்களால்<br />வாழ்க்கைக்கு என்ன பயன்” - அருமையான வரிகள் <br />உளவியலையும் சித்தாந்தத்தினையும் ஒன்றிணைத்தது உங்கள் கவிதை. நன்றி! <br />சாதாரண மனித வாழ்வை விட்டு விலகிச் செல்லும் எந்த மனிதனும் சமுதாயத்தின் பார்வையில் பைத்தியக்காரனாகவே பார்க்கப்படுவது வழக்கம். அதிலும் ஈழத்துச் சித்தர் வழி வந்த கடையிற் சுவாமிகளின் கோலம் "பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்" எனவும் நல்லூர் தேரடியில் இருந்த தேரடிச் செல்லப்பா சுவாமிகளை "விசர் செல்லப்பா" எனவும் மக்கள் அழைத்து வந்தனர். இருக்கும் போது எவர் அருமையும் எமக்குப் புரிவதில்லை! இழந்த பின் தான் புரிவது வழக்கம். இம்மகா வாக்கியம் நான்கும் செல்லப்பாச் சுவாமிகளினால் யோகர் சுவாமிகளுக்கு உபதேசிக்கப்பட்டவை என நினைக்கிறேன்.Renuka Srinivasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-45227124848067707042009-06-12T20:13:58.648+05:302009-06-12T20:13:58.648+05:30கவிதை அருமை ஜீவா..
ஒரு கவிதையோடு இன்னொரு
தகவலும் இ...கவிதை அருமை ஜீவா..<br />ஒரு கவிதையோடு இன்னொரு<br />தகவலும் இணைந்து ... மிக அருமைகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-37285091661879244882009-06-12T16:50:11.522+05:302009-06-12T16:50:11.522+05:30நன்றி யூர்கன் க்ருகியர்.....நன்றி யூர்கன் க்ருகியர்.....geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-14866313808984882462009-06-12T10:39:34.171+05:302009-06-12T10:39:34.171+05:30கவிதை நன்றுகவிதை நன்றுயூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-9647602323009962822009-06-12T05:33:45.212+05:302009-06-12T05:33:45.212+05:30நன்றி Gowripriya அவர்களேநன்றி Gowripriya அவர்களேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-27444417728818409762009-06-11T20:13:31.074+05:302009-06-11T20:13:31.074+05:30அருமை.. நான் இதுவரை அறிந்திராத பல அறிஞர்களை உங்கள...அருமை.. நான் இதுவரை அறிந்திராத பல அறிஞர்களை உங்களின் வலைப்பூவின் மூலம் அறிந்து கொள்கிறேன்.. நன்றி... சிவயோகரின் சொற்களைக் கவிதையாக்கிய விதம் அருமைGowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-13649565997124271492009-06-11T18:53:17.557+05:302009-06-11T18:53:17.557+05:30நன்றி மயாதிநன்றி மயாதிgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-17356228673028990052009-06-11T18:51:22.264+05:302009-06-11T18:51:22.264+05:30நன்றி கானா பிரபாநன்றி கானா பிரபாgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-42560733234599121752009-06-11T17:45:42.882+05:302009-06-11T17:45:42.882+05:30நல்லருக்கு அண்ணா!!!
r u in srilanka now?நல்லருக்கு அண்ணா!!!<br />r u in srilanka now?மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-6002819156473536712009-06-11T17:43:11.486+05:302009-06-11T17:43:11.486+05:30சிவயோகரின் சிந்தனையோடு சமகாலத்தை இணைத்துக் கவிதை த...சிவயோகரின் சிந்தனையோடு சமகாலத்தை இணைத்துக் கவிதை தந்தீர்கள் , சிறப்பாக இருக்கிறது, வலியோடு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com