கப்பல்துறைக் கிராமத்தில் இயங்கும் இளைஞர் கழகத்திற்கு 16.10.2015 அன்று விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு செய்யப்பட்டது. பிரித்தானியாவில் வசிக்கும் திரு. ஏரன் அரசசிங்கம் (MR. AARAN ARASASINGAM) அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்களை திரு.ஜெயக்குமார், திருமதி. மங்களா ஜெயக்குமார் தம்பதியினர் வழங்கி வைத்தனர்.
▼
Wednesday, October 21, 2015
Tuesday, October 20, 2015
Monday, October 19, 2015
Sunday, October 18, 2015
Thursday, October 15, 2015
நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்
திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் 22 கவிதைகள் அடங்கிய ‘வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும்’ என்ற தலைபில் அமைந்த கவிதைத் தொகுப்பும், அவரது மகன் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் .வே. தங்கராசா எழுதிய தம்பலகாமத்தின் கலைப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ‘போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்’ என்ற நூலும் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
Friday, October 09, 2015
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 11.10.2015
தம்பலகாமத்தில் இரு நூல்களின் வெளியீட்டு விழா.
(11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி )
திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் 22 கவிதைகள் அடங்கிய ‘வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும்’ என்ற தலைபில் அமைந்த கவிதைத் தொகுப்பும், அவரது மகன் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் .வே. தங்கராசா எழுதிய தம்பலகாமத்தின் கலைப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ‘போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்’ என்ற நூலும் எதிர்வரும் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.