Thursday, December 25, 2014

வெள்ள அனர்த்தம் - தம்பலகாமம் - புகைப்படங்கள்


சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்து வரும் அடை மழையினால்16 மாவட்டங்களிலுள்ள 6 இலட்சத்து 47ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Wednesday, December 24, 2014

ஒளிவிழா - அன்னை திரேசா இல்லம் - புகைப்படங்கள்


ஆர்ப்பரிக்கும் கடல் அலைமோதும் திருகோணமலையில், அழகான லிங்கநகர்ப்பகுதியில், இயற்கை வனப்பு நிறைந்த இடத்தில் அமைந்திருக்கிறது அன்னை திரேசா இல்லம். வெள்ளம் ஏறுவதும் வற்றுவதுமாக இருக்கும் மட்டிக்களி கடலின் அரவணைப்பில் இருக்கும் இந்த இல்லத்தில் 57 சொந்தங்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் பராமரிக்கப்படுகிறார்கள்.

Tuesday, December 16, 2014

கலாபூசணம் வே.தங்கராசா கௌரவிப்பு நிகழ்வு - ( புகைப்படங்கள், காணொளி)


திரு.வேலாயுதம் தங்கராசா அவர்கள் திருகோணமலையில் உள்ள தம்பலகாமம் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஓய்வு பெற்ற அதிபர், வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் மரபுவழி அறக் காவலர்களில் ஒருவராகக் ‘கங்காணம்’ என்னும் தொழும்பு முறையினைச் செய்பவர்.