▼
Tuesday, February 25, 2014
தம்பலகாமம் தந்த சிறுகதை எழுத்தாளர் திரு.இ.மதன் அவர்கள்
Monday, February 17, 2014
பாலுமகேந்திரா
1992ம் ஆண்டு அது.
வண்ண வண்ணப் பூக்கள் தேசிய விருதைப் பெற்றிருந்த காலம். கலைப்படப் பிரியர்களின் தாகம் தீர்த்த "வீடு", "சந்தியாராகம்" என்பன இலக்கியவாதிகளால் உரத்துப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அண்ணாசாலையை ஒட்டி முதுமையினால் தள்ளாடிக்கொண்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தை இடிக்க நாள் குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒற்றை அறையில் வறுமையில் வாடும் நாயகி மௌனிகா பாண்டியராஜனுடன் வாழ்க்கை நடாத்தும் "என் இனிய பொன்னிலா" திரைப்படம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த அறையைத் தின வாடகைக்கு எடுத்து படமாக்கி கொண்டிருந்தார் பாலு மகேந்திரா.
வண்ண வண்ணப் பூக்கள் தேசிய விருதைப் பெற்றிருந்த காலம். கலைப்படப் பிரியர்களின் தாகம் தீர்த்த "வீடு", "சந்தியாராகம்" என்பன இலக்கியவாதிகளால் உரத்துப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அண்ணாசாலையை ஒட்டி முதுமையினால் தள்ளாடிக்கொண்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தை இடிக்க நாள் குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒற்றை அறையில் வறுமையில் வாடும் நாயகி மௌனிகா பாண்டியராஜனுடன் வாழ்க்கை நடாத்தும் "என் இனிய பொன்னிலா" திரைப்படம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த அறையைத் தின வாடகைக்கு எடுத்து படமாக்கி கொண்டிருந்தார் பாலு மகேந்திரா.