Wednesday, May 20, 2009

காத்திருக்கும் பறவை

சந்தோசமான இரைதேடல் , மனமகிழ்வோடு உறவுகளுடனான உறவாடல் , நிம்மதியான வாழ்க்கை ,எதிர்காலம் பற்றிய பயமில்லாத நாட்கள் என்ற கற்பனைகளோடு எந்தச் சலனமும் இல்லாமல் முட்கம்பிமீது யார்துணையுமின்றித் தனித்துட்கார்ந்திருக்கிறது பறவையொன்று நீண்டநாட்களாக........

த.ஜீவராஜ்

10 comments:

  1. நன்றி ஜுர்கேன் க்ருகேர்.....

    ReplyDelete
  2. வானம் விரைவில் வசப்படும்.

    ReplyDelete
  3. இன்றைய நிலையில் எந்த எதிர் பார்ப்பும் நிறைவேறாதது மட்டுமல்ல அந்தப் பறவை கூட உயிர் தப்பியிருப்பது அதிசயமே. இனி வரும் எதிர் காலத்திலாவது ஏதாவது நிறைவேறும் என நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

    ReplyDelete
  4. நல்லதே நடக்கும். இனி வரும் காலம் சிறக்கும்.

    ReplyDelete
  5. நன்றி Renuka Srinivasan

    ReplyDelete
  6. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே

    ReplyDelete
  7. வார்த்தைகளுக்குள் வரையிடமுடியாத இன்னல்கள்

    ReplyDelete
  8. நன்றி கவிக்கிழவன்

    ReplyDelete